சனி, நவம்பர் 30, 2013

மீண்டும் அவள்..?



முடிந்துபோன கதை ஒன்றை
தொடர்வதிலென்ன லாபம்?
என் தூக்கம் கலைப்பது உன் பாவம்!

நமக்கான காதல் கவிதைகளில்
முற்றுப்புள்ளியுடன் முடிந்துபோயின உன் வரிகள்
கேள்விகுறிகளுடன் நான் மட்டும்?

மண்டியிட்டு கேட்டுகொள்கிறேன்
என் மரணப்படுக்கையிலும்...
உன் இதழ் திறந்து என் பெயரை உச்சரிக்கதே...
உயிர்தெழுந்து மீண்டும் உன்னை காதலித்துவிடுவேன்..
என்ற பயம் எனக்கு!






நான்..ரசிகன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக