அவளுடனான சந்திப்புகள் எல்லாம்..
அர்த்தமில்லாமல் முடிகின்றன..
அவளுடனான சந்திப்புகள் எல்லாம்..
தாமரை இலை தண்ணீர் போல் ஆகின்றன..
அவளுடனான சந்திப்புகள் எல்லாம்..
மௌனமாகவே முடிகின்றன...
அவளுடனான சந்திப்புகள் எல்லாம்..
விடை தெரியாத விடுகதைகளாய் நீள்கின்றன..
அவளுடனான சந்திப்புகள் எல்லாம்..
"ஒன்றுமில்லை"...என்றே முடிகின்றன....
இப்படிக்கு
ரசிகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக