புதன், ஜூலை 28, 2010

போகிற போக்கில்....இது உனக்காக மட்டும்


மொழிகள்

தெரிந்தும்ஊமையாகி விட்டேன்...

தொட்டு விட முடியாத

தூரத்தில்நீயும் நானும்..

முடிவில்லாக் கவிதையாய்...

கொட்டிக் கிடக்கின்றன

உன் நினைவுகள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக