சில்லு சில்லாய் ...என்னை சிதற செய்தாய் !
ஆஹா மழை .... என் கண்ணாடி அறைக்குள்..
எத்தனை நாள் ஆச்சு மழையில நனைஞ்சு...
எத்தனை நாள் ஆச்சு மழையுடன் பேசி..
எத்தனை நாள் ஆச்சு மண்வாசனை மணம் நுகர்ந்து...
எத்தனை நாள் ஆச்சு முதல் துளியின் ஸ்பரிசம் பட்டு..
போகணும் ஊருக்கு போகனும்
மழையில நனைஞ்சு இரண்டு நாளாவது காய்ச்சல்ல படுக்கணும்..
தூக்கம் தொலைத்த இரவுகளில் மழையின் சத்தம்...
மீண்டும் தூக்கம் கொண்டு வரணும்...
அதுவரை ....
கீழே உள்ள இந்த இணைப்பை கிளிக் பண்ணிக்கலாம்..
கண்ணாடி அறைக்குள் மழையை ரசிக்கலாம் !
Note: Please turn on your speakers / headphones

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக