சனி, ஏப்ரல் 05, 2014

நீல வானம்...நீயும் நானும்!


ரண்டு குடைக்குள்..
ஒற்றை முத்தம்!

தயம் இரண்டில்...
ஒன்றாய் யுத்தம்!

தழ்கள் இரண்டில்...
புதிதாய் சத்தம்!

ன்னும் நீளும்...
இந்த காதல் பித்தம்!





இப்படிக்கு
ர.சி.க.ன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக