எல்லோருக்கும் வணக்கம் !
இதுவரை என்னுடைய இந்த சில்லுனு ஒரு மழை வலைப்பூவை படித்து ஈமெயில் வழியாக பின்னூட்டம் அனுப்பிய அனைவருக்கும் நன்றி!
இதுவரை எதோ விளையாட்டாக எழுதினாலும் என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில மறக்க முடியாத சில்லுனு ஒரு மழை போன்ற சில சம்பவங்களும் இங்கே எழுதிவிட்டேன். யாருடைய மனமும் புண்படும் படியாக நான் எழுதியிருந்தால் மன்னிக்கவும்.
இன்னும் சில நாட்களில் இந்த வலைப்பூ வேறொரு தளத்திருக்கு (Wordspress) மாற்றலாம் என்று நினைத்திருக்கேன். புதிய வலைப்பூ பெயரில் புதிய முகவரியுடன் நான் உங்களை மீண்டும் என்னுடைய நிஜ வாழ்க்கையின் சம்பவங்கள் வழியாக உங்களை மீண்டும் சந்திக்கிறேன். புதிய வலைப்பூவின் முகவரி உங்கள் அனைவருக்கும் தனித்தனி ஈமெயில் வழியாக அனுப்புகிறேன். எப்போதும் போல் உங்களின் ஆதரவை நாடும்....
உங்கள்
ரசிகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக